|
![]() |
![]() |
|
State & National Awards |
5. 4. Article in Junior Vikatan அங்கிருந்து செஞ்சியிலிருக்கும் அரசிலாபுரம் சென்றவர்கள், அங்கிருந்த சிவன் கோயிலில் தீர்த்தம் வாங்கி சாப்பிட்டு இருக்கிறார்கள். நம்மிடம் பேசிய ஆசிரியர் சவரிராஜ், ''ஒருநாளைக்கு நூற்றுக்கணக்கான ரூபாய்க்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். லட்சக்கணக்கில் ஆஸ்பத்திரிக்கு செலவு செஞ்சேன். ஆனா, என் பசங்க எனக்காக மாலை போட்ட நாளிலிருந்தே எனக்குள் பெரும் நம்பிக்கையும் பரவசமும் சூழ்ந்தது. அன்றுமுதலே சில மாற்றங்களை உணர ஆரம்பிச் சேன். தொடர்ந்து அரசிலாபுரம் சிவன் கோயில் தீர்த்தம் சாப்பிடவும் ஒரே மாதத்தில் எழுந்து நடக்க ஆரம்பிச்சேன். திரும்பவும் டாக்டர்களிடம் போய் பரிசோதனை செய்தபோது அவங்களுக்கே ஆச்சர்யம். 'கடவுள் நிகழ்த்திய அற்புதம்தான் இது'னு சொன்னாங்க. - S.Kumar 3. மூளையைப் பாதிக்கும் பத்து (10) பழக்கங்கள் 1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது - காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். நன்றி : டாக்டர் M. சாதிக், தாருல் ஷஃபா. 2. கொடூர மொக்கை! Posted by AK Prabhakaran Native of Kaplambadi @ FI மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க? 1. Posted by S.KUMAR @ Singapore
|
Copyright © 2004 - 2005, Arunai Charitable Trust. All Rights Reserved This Website is designed and maintained by D. SELVARAJ Web Hosting By The Web Brains |



